123ArticleOnline Logo
Welcome to 123ArticleOnline.com!
ALL >> Search-Engine-Optimization >> View Article

12 Ascendants And Temples To Visit At Least Once In Your Life

Profile Picture
By Author: Geetu watts
Total Articles: 10
Comment this article
Facebook ShareTwitter ShareGoogle+ ShareTwitter Share

12 லக்னகாரர்கள் அவசியம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய கோயில் எது?

தீபாவளி அன்னைக்கு மகாலட்சுமி பூஜை பண்ணலாம் அப்படின்னு சொல்லிச் சொல்றாங்க. நம்மளோட பீரோவுல எங்க பணம் வைக்கிறமோ?


லக்னம் வந்து ரொம்ப முக்கியமானதா? இந்த பன்னென்று பேரோட லைஃப் எப்படி இருக்கும்? அவங்க. மனிதனுக்கு உயிர் எப்படியோ ஜாதகத்துக்கு.

வேலை தொடர்பாக நிறை பிராப்ளம்கள் வருது. ஒவ்வொறு நாட்டுக்கு நாடு அந்தப் பாலிசி டிசிஷன் மாத்திட்டு இருக்காங்க. ...
... இப்ப அவங்களுக்கு அங்க வந்து வேலை ஸ்திரப்படணும். இருக்குற நிலையில உறுதியா இருக்கணும். அவங்க நான் என்ன சொல்ல வேணும்னா பிலட் ரிலேஷன் ஆ இருக்கணும். இப்போ.பிள்ளைங்க வந்து படிப்புல வந்து சுமாரா இருக்காங்கன்னு உங்க பாக்குறாங்க.


படிப்பு தான். வேற எதுவும் தெரியாத அந்தப் பையன் கிரகத்துனால இந்தப் பையன் வந்து படிப்பு போச்சு. இந்தப் படிப்பு வந்து அவனுடைய வேலை பாதிக்குற மாதிரி இருக்குன்னு.

சக்தி விகிடன் நேயர்களுக்கு அன்பு வணக்கம். பிரசன்ன ஜோதிடம் குறித்து பல்வேறு அற்புதமான தகவல் நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக காமாட்சி உபசகி திருமதி டாக்டர் கீத்து வாட்ஸ் அவர்கள் மீண்டும் நம்முடைய ஸ்டூடியோவுக்கு வந்திருக்காங்க. இன்னைக்கும் பிரசன்ன ஜோதிடம் குறித்தும் பொதுவாக நாம் செய்ய வேண்டிய வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்தும் நம்மளோட உரையாட இருக்காங்க. முதல் நாம அவங்கள வரவேற்கலாம். மேடம் வணக்கம் மேடம்.

வழக்கமா நீங்க வழிபாடுகள் எல்லாம் சொல்றீங்க. இப்ப வரக்கூடியது வந்து தீபாவளி வருது. தீபாவளி அன்னைக்கு மகாலட்சுமி பூஜை பண்ணலாம் அப்படின்னு சொல்லிச் சொல்றாங்க. அந்தப் பூஜை எல்லாரும் செய்யலாமா? ரெண்டாவது எப்போ செய்யணும்? மூணாவது எப்படி செய்யணும்?


இப்போ நார்த் இந்தியன்ஸ் பார்த்தீங்கன்னா அமாவாசை அன்னைக்கு தான் அவங்க லட்சுமி பூஜை பண்ணுவாங்க. அது வந்து லக்னம் அவங்களுக்கு ரொம்ப முக்கிய்யம். துலா லக்னம். இந்த வாட்டி நமக்குக் காலயில ஆறுல இருந்து எட்டு மணிக்கூ வரும். அப்படி அந்த டைம் பண்ண முடியலைன்னா சுக்கிர ஓரம் இருக்குறதா பாத்து அப்பப் பண்ணிக்கலாம். இந்த மகாலட்சுமி பூஜை ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா வில்வ இலைகள் அர்ச்சிக்கணும். மகாலட்சுமிக்கு வில்வ இலை அர்ச்சிக்கலாமா? அது சிவனுக்கு உகந்தது தானேன்னு சொல்லி இன்னைக்கு மயிலாப்பூர்ல மயூரவல்லி தாயாருக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சிக்கிறேன். ஆமா. அந்த அமாவாசை அன்னைக்கு லட்சுமி அஷ்டோத்திரம் ஒரு படத்தைப் அரேஞ்ச் பண்ணிட்டு மகாலட்சுமி அலங்காரம் பண்ணிட்டு வில்வ இலையால் அர்ச்சனை பண்ணனும். நான் டிஸ்கிரிப்ஷன்ல கீழ ஒரு மூலமந்திரம் கொடுக்குறேன். அந்த மூல மந்திரத்தை பதினாறு காயின்ஸ் வெள்ளி காயினும் அல்லது அஞ்சு ரூபா காயினும், ஒரு ரூபா காயினும் கலெக்ட் பண்ணி வச்சுக்கணும். ஒரு மந்திரம், ஒரு காய் கைல வச்சுட்டு சொல்லி முடிச்சிட்டு அந்தப் படத்தைப் படத்தைப் கிட்ட வச்சுட்டு, இந்த மாதிரி பதினாறு காயின் பதினாறு முறை சொன்னா பிறகு மகாலட்சுமிக்கு ஒரு இனிப்பு நைவேத்யம் பண்ணி, தூப தீப நைவேத்தியம் கொடுத்துட்டு பதினாறு நமஸ்காரம் பண்ணி பூஜை முடிக்கணும். முடிச்ச பிறகு அன்னைக்கே அந்த அமாவாசை அன்னைக்கு வெண்பட்டு துணியில் இந்தக் காஞ்சன வில்வ இலைகளையும், அந்தப் பதினாறு காயினையும் வெண்பட்டு துணி முடிச்சு நம்மளோட பீரோவுல எங்க பணம் வைக்கிறமோ பணம் வைக்கும் இடத்தில் இத வச்சுக்கொள்ள வேண்டும். இந்த ஒரு வருஷத்துக்கு அத திருப்பித் தொடங்கு கூடாது. அடுத்த தீபாவளி அமாவாசை அன்னைக்கு இந்தப் பழைய வில்வத்தை வந்து கால் மெதிப்படாத இடத்துல போட்டு, இதேக் காயினை கொண்டு திருப்பிப் புதுசா வில்வத்தை வாங்கிட்டு பூஜை ஸ்டார்ட் பண்ணிக்கலாம். இந்த மாதிரி பண்ண ஆரம்பிச்சிங்கன்னா எப்படியோ புடிச்ச பணப் பிரச்சனை இருந்தாலும் படிப்படியாக வழிக்கணக்கு ஆரம்பிக்கும். இந்தப் பூஜைக்கு எங்க குருநாதர் வச்ச பேரு குச்சேலரையும் குபேராக்கக்கூடிய வல்லமைப்படுத்த தீபாவளி அமாவாசை மகாலட்சுமி பூஜை ன்னு சொல்லிச் சொல்லுவார். சோ, அது வந்து இன்னைக்கு நான் பண்ணிட்டு இருக்கேன். என்கிட்ட வரக் கிளின்ஸ் எல்லாருக்குமே இந்தப் பணத்தால கஷ்டப்படுறவங்களுக்கு நான் எடுத்துக் கொள்ளுங்கள் கொடுத்துட்டு இருக்கேன். அவங்களும் செஞ்சு பரிதமும் சொல்லி இருக்காங்க. சொந்த வீடு எல்லாம் கட்டி இருக்காங்க. நான் என்கிட்ட அவங்க வரப்போ ஒரு ஸ்கூல்ல ஐயாவா இருந்தாங்க. அவங்க ரெண்டு புள்ளைங்கள படிக்க வச்சு இன்னைக்கு சொந்த வீட்டுல இன்னிக்கும் அந்தம்மா அந்தப் பூஜை பண்றது விடல. ஆனா இனிப்பு வந்து நைவேத்யம் பண்ணனும். கண்டிப்பா எப்படி? தீபாவளி என்னவா. இனிப்பு எல்லாமே இதுல எதுவுமே சிரமமானது ஒன்னுமே கிடையாதோ. ஏன்னா வில்வம் நமக்குப். ஆனா இந்தத் துலா லக்னம் அல்லது சுக்கிரனுடைய ஓரையில் பண்ணும். அது விசேஷம்.

செவ்வாய்க்கிழமை அப்படினா சுக்கிர கோரைப் எந்த நேரத்துல வருதும்மா?
நீங்க எப்போ பாத்தீங்கன்னா அன்னைக்கு கிழமையோடு ஓராய் தான் முதல ஸ்டார்ட் ஆகும். இப்ப நாம இங்க சொல்றதுக்கு பதிலா அவங்கள தேடி கண்டு புடிச்சுக்குங்க. அவங்களுக்கு ஒரு பிராக்டீஸ் வரும்.இப்போ நான் இத சொல்றதுலயே நம்ப பாக்குற வியூஸ் க்கு நிறை டவுட் வரும்.


லக்னம் பண்ணனுமா ஓராய் பண்ணனுமான்னு வரும். அந்த ஓராய் அவங்களே தேர்ந்தெடுத்தாங்கன்னா, நான் அந்தத் தீபாவளி அமாவாசை அன்னைக்கு இந்த லட்சுமி பூஜை எப்போ வேணாலும் பண்ணலாம். நீங்க என்ன சொல்லப்போனா, சில மார்வாடிகாரங்களுக்கு சிம்ம லக்னம் தேவை. சிம்ம லக்னம்ல பண்ணுவாங்க. அந்தச் சிம்ம லக்னம் எப்போ வரும்னா நைட் வரும். அன்னைக்கு பார்க்கும் மிட்நைட் வரும். சோ, அன்னைக்கு ஒரு நாள் எங்களுக்கு மகாலட்சுமி பூஜைன்றது ரொம்ப முக்கிய்யம்.

முதல விநாயகர் பூஜை பண்ணி எது ஒன்னுமே எந்தப் பூஜை ஸ்டார்ட் பண்ணாலும் விநாயகர் பூஜை முடிச்சுட்டு இது பண்ணுங்க.


முதல் ஒரு கேள்வி கேட்கும்போது சொன்னீங்க, இந்த லக்னக்காரர்கள் தான் நிறை பேரு பிரசன்ன ஜோதிடம் பார்க்க வருவாங்க அப்படிங்கிற மாதிரி சொன்னீங்க. அப்போ லக்னம் வந்து ரொம்ப முக்கியமானதா? ஒரு கேள்வி. ரெண்டாவது அந்த ஒவ்வொறு பன்னண்டு லக்னம் இருக்கு இல்லையா? இந்தப் பன்னென்று பேரம் ஓட லைஃப் எப்படி இருக்கும்? அவங்க லைஃப் லாங்க என்னென்ன செய்யணும் அப்படிங்கிற மாதிரி ஒரு சின்ன வழிகாட்டுதல் தர முடியுமா? நிச்சயமா தர முடியும். இப்ப வந்து லக்னம்ன்றது மனிதனுக்கு உயிர் எப்படியோ ஜாதகத்துக்கு லக்னம் முக்கிய்யம். இப்போ இன்னாறு லக்னங்கள் தான் வருதுன்னு நான் முன்னாடி சொன்னேனே, இப்ப பிரசன்னம் மூலமா அவங்க லைஃப் லைஃப் டைம்ல ஒரு வாட்டிப் பண்ணக்கூடிய விஷயத்தை நான் சொல்றேன். முதல் மேஷ லக்னம். மேஷ லக்னம் அவங்க ஒரு வாட்டி லைஃப்ல ஒரு வாட்டி. சென்னை வாசிகளுக்கு இப்ப சொல்றேன்.

மத்தவங்களுக்கு இல்ல. ஏன்னா அவங்க பாவம் கஷ்டப்பட்டு அந்தாக் கோவில் தேடிப் போகணும். ஆனா சென்னைல இருக்குறவங்களுக்கு சொல்றேன். மேஷ லக்னத்துல பொறந்தவங்களுக்கு அவங்க செல்ல வேண்டிய ஆலயம் வந்து கந்தக்கோட்டை முருகன் கந்தசுவாமி டெம்பிள். அது வந்து நம்ம சென்னைல இருக்கு. திருப்பூர்ல இருக்கு. இராசப்புரம் எங்கன்னா அங்க போய்ட்டு ஒரு முறை வழிபடணும். அதுக்கு அவங்க அர்ச்சனை பண்ணாலும் சரி, மாலை வாங்கி கொடுத்தாலும் சரி செய்யணும். அதே மாதிரி ஏதானோ ஒரு கோவில் நந்தவனத்துல முல்லைச் செடி நடணும். இன்னும் அது எதாவது ஒரு கோவில். எந்த நந்தவனத்துல இல்ல. அவங்க வீட்டுல கூடத் தோட்டம் வச்சிருக்காங்கன்னா, அந்த முல்லை மரத்தை நட்டுட்டு அந்த மலர்களைச் சாமிக்கு முதல கொடுக்கணும்.

ஒரு அமாவாசை அன்னைக்கு மேஷ லக்ன கரங்க. செவ்வாழை பழம். ஒரு சீப்பு. அப்படியே அதுல பன்னென்று, பதினாறு, பதினெட்டு எவ்வளவு இருக்கோ, ஒரு சீப்பு. ஒரு கோவிலா இருக்குற அர்ச்சகருக்கு தானமா கொடுக்கணும். தட்சணை ஒரு இது அவங்க லைஃப் லாங் செய்ய வேண்டிய ஒரு பரிகாரம். அடுத்தது ரிஷப லக்னம். ரிஷப லக்ன காரங்க வந்து இதே சென்னைல இருக்குற சென்னகேச பெருமாள் கோவில் இருக்கு. அந்தச் சென்னகேச பெருமாள் கோவிலுக்குச் சுதர்சன சக்கரம் தாழ்வாரம் ஒரு முறை போய் வழிபட்டு வரணும். இவங்க நட வேண்டிய மரம் வந்து பாரிஜாத மரம். ஏதானோ நந்தவனத்தில் இவங்க தானமா கொடுக்க வேண்டிய பொருள் வந்து. மொச்சை. மொச்சை வந்து தானமா கொடுக்கணும். அடுத்தது மேஷம் சொல்லிட்டு ரிஷபம் சொல்லிட்டு மிதுனம். மிதுன லக்னத்துக்காரங்க செல்ல வேண்டிய ஆலயம் ரேணுகா பரமேஸ்வரி ஆலயம். இங்க என்சி போஸ்ட்ல இருக்கு. அந்த அம்மனுக்கு மஞ்சள் காப்பு பண்ணனும்.


கண்டிப்பா ஒரு முறைதான் லைஃப்ல ஒரு முறை. ஏன்னா இந்த லக்னத்துக்காரர்க்கு எல்லாம் இந்தச் சென்னைல இருக்குறவங்களுக்கு இந்தத் தெய்வத்தோட முன் ஜென்ம தொடர்பு இருக்கு. சரி சரி. ரேணுகா பரமேஸ்வரி கோவிலா மஞ்சள் காப்பு போட்டு இது பண்ணனும். இவங்க தானம் கொடுக்க வேண்டிய பொருள் எலுமிச்சை பழ சாதம்.

ஒத்தருக்கு கொடுக்கணும். நிறை பேருக்குக் கொடுக்கிறது கிடையாதோ. ஏதானோ ஒத்தருக்கு. அவங்க வீட்டுல செஞ்சது எடுத்துட்டு வரணும். கடைல வாங்கி கொடுக்கிறது ஹோட்டல்ல வாங்கி கொடுக்கிறதெல்லாம் இல்லம்மா அவங்க வீட்டுல வந்து கொடுக்கணும்.
இவங்க நட வேண்டிய மரம் வந்து தங்க அரளி மரம், எலோ கலர்ல அரளி பூப்பூக்கும் அந்தத் தங்க அரளி மரம் இவங்க நடணும். அடுத்தது வந்து கடக ராசி. கடக லக்னத்துக்காரங்க வந்து செல்ல வேண்டிய ஆலயம் வந்து மயிலாப்பூர்ல இருக்குற கபாலீஸ்வரர் டெம்பிள். அந்தாக் கபாலீஸ்வரர் டெம்பிள் இருக்குற துர்க்கைக்கு ஒரு மாலை சாத்தணும். எந்த மாலையானாலும் பரவாயில்லை. கபாலீஸ்வரர் கோவிலா இருக்குற துர்க்கைக்கு மாலை சாத்து சாத்திட்டு அந்த நைவேத்யம்ன்றது இவங்களோட விருப்பம். இவங்களோட விருப்பத்துக்கு ஏத்த நைவேத்யம் வருது. இவங்களுக்கு பற்றுக்குள்ள நைவேத்யம் இதுன்னு வராது. இவங்களுக்கு விருப்பத்துக்கு ஏத்த நைவேத்யம். அந்த நைவேத்யம் மரம் வந்து அதே முல்லைக்கொடி தான். செடி அல்லது கொடி முல்லைக்கொடி தான்.


நைவேத்யம்ங்கிறது வந்து. நம்ம அங்க கோவில.

கோவில் அய்யருக்கு கொடுக்கிறது எதுவானாலும் கொடுக்கலாம்.
இந்த இடத்துல மட்டும் இவளுக்கு வந்து பற்றுக்குள்ள இதுன்னு வரல. எனித்திங். அந்த மாதிரி சொல்லலாம். ஸ்வீட்ஸ் எதனா புருளங்காய் உருண்டை, ரவா லாடு அந்த மாதிரி பல வகையான இனிப்பு பந்தங்கள் இருந்தது. அதுல எதுவானாலும் இவங்க. குடுக்கலாம் கொடுக்கலாம்.


சின்ன லக்னத்துக்காரங்க வந்து செல்ல வேண்டிய ஆலயம் கும்பேஸ்வரர் ஈஸ்வரன் கோவில் தான். ஆனா முடிஞ்சவங்க செல்லலாம். அவங்களுக்கு சென்னைல கோவில் கிடையாதோ. கும்பேஸ்வரர் போய்ப் பாக்கணும். இவங்க வந்து தானமா கொடுக்க வேண்டிய பொருள் வந்து வெள்ளி காயின். ஒரு ஒரு ஒரு கிராம் உள்ள வெள்ளி காயின் தானம் கொடுக்கணும். நட வேண்டிய மரம் வந்து எலுமிச்சை பழ மரம்.


சிம்ம முடிஞ்சிடுச்சு. அடுத்தது கன்னி. கன்னி லக்னத்துக்காரங்க செல்ல வேண்டிய கோவில் வந்து தட்சிணாமூர்த்திக்கு. நம்ம பாடியில வந்து தனி சன்னதி இருக்கு.

அந்தப் பாடி சிவன் கோவிலில் இருக்கிற தட்சிணாமூர்த்தி போய்ப் வணங்கணும். அவங்க தானம் என்ன கொடுக்கணும்னா நல்லா கறப்போட்ட மஞ்சள் கலர் வஸ்திரமும் அங்க இருக்குற ஐயருக்கு தானம் கொடுக்கணும். மஞ்சள் கலர்ல இருக்குற இது தானம் கொடுக்கணும். செடி வந்து ஜாஜி, இருவாக்ஷி, மல்லி இந்த மூணுத்துல ஏதான ஒரு செடி நந்தவனத்தில் நடணும். நடக்கும் துலா லக்ன காரன் செல்ல வேண்டிய காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி ஸ்ட்ரீட். கை நிறை பூவ கொண்டு போய்க் கொடுக்கணும். எந்தப் பூவானாலும் சரி. கை நிறை பூ கொடுத்து வரணும். அவங்க நட வேண்டிய மரம் வந்து வாழை மரம். அதுலயும் உங்களுக்கு வந்து செவ்வாழை மரமா நட்டாங்கன்னா இன்னும் கொஞ்சமாம் விசேஷம். நந்தவனத்துல அவங்க தானம். அந்தத் தானம் தான் புஷ்பம். அந்தப் புஷ்பம் என்ன ஆகும்னா அய்யர் வாங்கிட்டு தான் அம்பாள் கிட்ட. இந்தக் கை நிறை கொடுக்கணும். கை நிறை கொடுக்கணும். லைஃப்ல ஒரு டைம் விருச்சிகம் வந்து அவங்க செல்ல வேண்டிய ஆலயம் வந்து கச்சலேஸ்வரர். அதே லிங்கி செட்டி ஸ்ட்ரீட்ல இருக்கு. அந்தச் சிவனை வழிபடணும். ஒரே ஒரு முறை லைஃப்ல அந்தச் சிவனை…. வழிபடணும். மண்டை வெல்லம், ஒரு அஞ்சு மண்டை வெள்ளத்தை அஞ்சு பிராம்ணர்களுக்குத் தட்சணை வேற கொடுக்கணும். சரி லைஃப்ல ஒரு மரமா மா மரத்தை மாக்கன்ற நடணும். நந்தவனத்துல ஓகே, ஓகே. இப்ப ஒரு ஹைபிரிட் மரம் எல்லாம் நடக்கக்கூடாது. நல்லா மரமா வளர்ந்து இது பண்ணனும். இவங்க வம்சத்தை வளர்க்கணும். இந்தச் செடி ஏந் நட சொல்றேன்னு சொன்னேன்னா, இவங்க வம்சத்தை வாழ வைக்கறதுக்கோசரம் ஓ வெறி குட், வெறி குட். அடுத்தது வந்து தனுசு. தனுர் லக்னக்காரங்க செல்ல வேண்டிய ஆலயம் வந்து அண்ணாப்பிள்ளை ஸ்ட்ரீட்ல இருக்கிற சிவன் கோவில். ஓகே. அது வந்து திருவண்ணாமலை உண்ணாமலை அம்மான் இருக்குற மாதிரி ஐதீகம். அம்மா அண்ணாமலை பெருமாள் அங்க இருக்கு. அது அங்க போய்ட்டு வரணும். ஜவ்வர்சி பாயசம் தானமா கொடுக்கணும். சரி, ஜவ்வர்சி பாயசத்தை தானமா கொடுக்கணும் கொடுக்கணும். மரம் வந்து இவங்களுக்கு மரமா ஒன்று வரல. இந்த வசதி படைத்தவர்கள் பெரிய பண்ணை வீடு வச்சிருக்கவங்க எல்லாம். அங்க வந்து தென்னை மரத்தை நடலாம். ஏன்னா ஒரு மரம் நடறதுக்கு உங்களுக்கு வரல. குறைஞ்சபட்சம் ஒரு பத்து பதினைந்து தென்னை புள்ளைய வைக்கணும். அந்த மாதிரி வசதி இருக்குறவங்க வசதி இல்லாதவங்க ஒரு ஏலனி கோவில்களுக்கு முடிஞ்ச வரைக்கும் அவங்க அபிஷேகத்துக்கு கொடுத்துட்டே இருக்கணும்.

அடுத்தது மக்கரம். மக்கர லக்னத்துக்காரங்க செல்ல வேண்டிய ஆலயம் வந்து பட்டணத்து கோவில்னு சொல்லுவாங்க. இங்க நம்ம சென்னகேசு பெருமாள் கோவில் பக்கத்திலேயே ஒரு சிவன் கோவில். அந்தச் சிவன் கோவிலில் இருக்கிற பைரவருக்கு அந்த மெதுவடை, கருப்பு உளுந்துல பண்ண மெதுவடை தேய்பிற அஷ்டமி அன்னிக்கு வினியோகம் பண்ணுவோம். பிரசாதமா? சரி. இவங்க நட வேண்டிய கொடி என்னன்னா பறங்கி கொடி. எங்கேயோ ஒரு கோவிலில் பறங்கி கொடி நடணும். இவங்க தானம் கொடுக்க வேண்டிய பொருள் என்னன்னா மில்க் ஸ்வீட். பாலால பண்ண பந்தம். எதுவானாலும் பால் பாயசம், பால் கோவா, தூத் பேடா இந்த மாதிரி எதாவது ஒன்னு அந்த அஷ்டமி அன்னிக்கு தானம் கொடுத்தாவே போதும்.

கும்ப ராசிக்காரங்களுக்கு செல்ல வேண்டிய ஆலயம் திருவொற்றியூர். அந்தத் திருவொற்றியூர்ல வட்டப்பாறி அம்மான் ஒரு அம்மான் இருக்கான். அந்த அம்மானைப் போய் வழிபடுங்க. ஒரு முறை மாலை அணிவித்தோ அல்லது புடவை கொடுத்து அபிஷேகம் பண்ணியும் ஒரு முறை இவங்க நட வேண்டிய ஏலக்காய் மரம் நடணும். தானம் வந்து பூந்தி. லட்டுவா இல்லத மஞ்சள் கலர்ல செஞ்ச பூந்தி.


அது ஒத்தருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை. நிறை பேருக்குக் கொடுத்தாலும் பரவாயில்லை. அதே மாதிரி வந்து மீன லக்னத்துக்காரங்க செல்ல வேண்டிய ஆலயம் வந்து நம்ம விருத்தாசலத்தில் இருக்கிற பூவராக சுவாமி. விருதாச்சலத்தில் பூவராக சுவாமி. அங்க தான் போகணும். அங்க ஒரு குளத்துல வந்து மீனுக்கு இவங்க பொறி போடணும்.

மீனுக்கு பொறி போடணும். நட வேண்டிய மரம் பனை மரம். பனை மரம் தானம் கொடுக்க வேண்டிய எனி சுண்டல். நவதானியத்துல உகந்த சுண்டல். ஒரு தடவை பண்ணா போதும். எல்லா லக்னக்காரங்களுக்குமே ஒரு தடவை தான் அப்படிங்கறதுனால எல்லாருமே செய்ய முடியும். அதுவும் குறிப்பா சென்னை சார்ந்தவங்களுக்கு. சென்னைக்குள்ளே வந்து இந்தக் கோவில்கள் எல்லாம் இருக்குறது வந்து. எக்ஸ்ப்ட். எனக்குத் தெரிஞ்சு இந்த மீனமும் சிம்மம் மட்டும் தான் வெளிய இங்க இல்ல. மற்ற எல்லாருமே வந்து சென்னைல இருக்குற எல்லாருமே இங்க பண்ணிட முடியும். அற்புதமா இருக்கு. நல்லா நல்லா அற்புதமா சொல்லியிருக்கீங்க மேம். இன்னைக்கு நம்ம ஊர்ல இருக்கக்கூடிய பிரச்சனைகள் இருக்கு பாத்தீங்களா. நிறை இப்ப வெளிநாட்டுல இருக்காங்க. வேலை தொடர்பாக நிறை பிராப்ளம்கள் வருது. ஒவ்வொறு நாட்டுக்கு நாடு அந்தப் பாலிசி டிசிஷன் மாத்திட்டு இருக்காங்க. இப்ப அவங்களுக்கு அங்க வந்து வேலை ஸ்திரப்படணும். இருக்குற நிலையில உறுதியா இருக்கணும்

அப்படிங்கறதுக்காக அவங்க சொந்தக்காரங்க எல்லாம் இங்க இருப்பாங்க இல்லையா? அப்பாவோ, அம்மாவோ இல்ல யாரோ உறவினர்கள் இருப்பாங்க. அவங்க வந்து உங்ககிட்ட பிரசன்னம் பாக்கலாமா?

ஹண்ட்ராட் பர்செண்ட் பாக்கணும். நான் என்ன சொல்லுவேன். பிலட் ரிலேஷன் இருக்கணும். இப்போ அவங்களுடைய பையனுக்கு வேலை கிடைக்கவில்லைன்னா, அந்தப் பையனோட தாய் வழிப் பக்கம் இருக்குற தாய்மாமன் கொண்டு வந்தா பாக்க முடியாது. தந்தை வழிப் பக்கம் அண்ணண் தம்பிங்க சித்தப்பா. அவங்க தான் எடுத்துட்டு வந்தா பாக்கலாம். அது பாக்க முடியும். இப்ப வெளிநாட்டுக்காரங்களே வந்து போன் பண்ணி கேக்குறாங்க.

அவங்களுக்கு தீப பிரசன்னத்துல சொல்றேன். சொல்றீங்க. தீப பிரசன்னத்துல தெரியுது. மாக்ஸிமம் தெரிஞ்சத சொல்லிட்டு இருக்கேன். அப்படி அவங்க யாராவது இருக்காங்க. கொஞ்சமாம் பர்சனலா இன்னும் சில விஷயங்கள கேட்டுத் தெரிஞ்சுக்கணும். எங்களுக்கு ஆன்லைன்ல சொல்வது சாடிஸ்பாக்ஷன் இல்லன்னா, ஆனா அந்தப் பையனைப் பெறு அப்பா பக்கத்துல தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா. அவங்க அந்தப் பையனுக்கு அதை, அந்த அப்பாவோட கூடப் பொறந்த அக்கா, தங்கை கொண்டு வந்தா பாக்கணும். தாய் வழிப்பக்கம் வந்தா பாக்கணும்.

பாக்குறது சிரமம். ஓகே ஓகே. இப்ப அதுக்கு பரிகாரம் சொல்லுவீங்க இல்ல. அது அதெல்லாம் இங்க வந்து இவங்க செய்யலாமா? அவருக்குப் பதிலா இங்க செய்யலாமா? இல்ல அவரு தான். வரத கண்டத்துல இருக்குறவங்க அவங்களுக்கு科ச இவங்க செய்யலாம்.


செய்யலாம். அதுக்கு தான். ஏன்னா, இப்ப நான் வந்து இங்க இருக்குற கோவிலா சொன்னாலும் அவங்களால வர முடியாதுன்னு சொன்னா அவங்க செய்யலாம் செய்யலாம். தப்பு இல்ல.

உங்களுக்காக கோவிலுக்குப் போறது. நமக்குக் கிடாய்ச்ச ஆப்பர்ச்சுனிட்டிக்கு நன்றி சொல்லணும். பிறருக்கோசம் வேண்டிக்கணும். அப்போ ஆண்டவன் நின்னு பேசுவார். அத நம்ம செய்யாத நமக்காக வேண்டிக்குறோம். மத்தவங்க நல்லா இருக்காங்க. நான் ஏந் நல்லா இல்லன்னு கடவுர்கிட்ட கேக்காத செய்யக் கூடாது. நமக்குக் கிடைச்சதுக்கு ஆப்பர்ச்சுனிட்டிக்கு நன்றி செலுத்தப்போகும். .

நன்றிகளை திருப்பீ வந்து நான் சொல்றதுக்கு ஒரு எனக்கு ஒரு ஆப்பர்ச்சுனிட்டி கொடுன்னு கேட்டுக்கலாம். அது தப்பு கிடையாதோ.


ஓகே. பிள்ளைங்க வந்து படிப்புல வந்து சுமாரா இருக்காங்கன்னு உங்க பாக்குறாங்க. அது…. அப்போ உங்களுக்குப் பிரசன்னத்துல இல்ல அவங்க அப்படிதான் இருப்பாங்க அப்படிங்கிற மாதிரி தெரியுது அப்படின்னு சொன்னா, அது அத அப்படியே சொல்லிடுவீங்களா? இல்ல அதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணி சரி பண்ணலாம் அப்படிங்கிற மாதிரியா வழிகாட்டுவீங்களா அதுக்கு?

ஃபர் எக்ஸாம்பிள், ஒரு பையன் நல்லா படிச்சுட்டு இருக்க பையன் ஒரு நைந்த் ஸ்டாண்டர்ட்ல பேக் எடுக்கிறான். அவன் நல்லா நைண்டி பர்செண்ட் வாங்கி நின்ன பையன் சிக்ஸ்டி, ஃபார்டின் வாங்கறான் சொன்னா, அதுக்கு காரணம் வந்து ஜாதகத்துல கிரக காசச்சாரம் இருக்குன்னு பரிகாரம் சொல்லலாம். அது செஞ்சாங்கன்னா அதுல இருந்து விடுபடலாம். இல்ல அந்தப் பையனுக்கு வேற ஏதோ பிரச்சனை வரப்போறதுக்கு இது ஒரு அறிகுறி ன்னு சொன்னா அதுவும் கண்டறியலாம். அப்படி ஒரு கேஸ் வந்து நான் பாத்துருக்கேன். அந்தப் பையன் டெந்த் ஸ்டாண்டர்ட்ல நல்லா படிச்ச பையன். டோட்டலா படிப்பு மேல ஜாஸ்தி காட்டுற படிப்பு தவிர் வேற எதுவும் தெரியாத இருந்த பையன். அது வந்து இன்ட்ரஸ்ட் காட்டல. அப்போ என்ன என்ன என்ன தேடி உள்ள போய்ப் பாக்க அந்தப் பையன் வந்து சின்ன வயசுல அந்த நைந்த் ஸ்டாண்டர்ட்ல ஒரு இன்சிடெண்ட் அவனுக்கு நடந்தது. அதுக்குள்ள போயிட்டான். அதுக்குள்ள போனதுனால கொஞ்சமாம் ஏடிஎச் சைட் ஆட்டம். அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சைட் ஆட்டம் மாறப்போறான்ன்றது அறிகுறியா இருந்தது. உடனே அவங்க பேரன்ட்ஸ்க்கு சொல்லி இது வந்து டாக்டர்களுடைய கவுன்சிலிங் மூலமா தான் இது சரிப்பட்டு வரும். பரிகாரங்கள் எதுவும் பண்ண வேண்டிய தேவை இல்ல. மருந்துனால இது சரிப்படுத்த முடியும்னு சொல்லி அனுப்பிச்சேன். சமம் டைம்ஸ் அந்த மாதிரி அறிகுறிகளும் வரும் குழந்தைங்க. சில குழந்தைங்க வந்து பயந்துருவாங்க. டெந்த் ஸ்டாண்டர்ட் வந்தவுடனே நல்லா படிக்கிற பயந்துடுவாங்க. அப்போ பயப்படுறப்போ அவங்களுக்கு வந்து பரிகாரம் எல்லாம் படிக்காது. சோ, ஃபபாதர் மதர் பாம்பர் டீச்சர்ஸ் பாம்பரிங் மூலமா அவனுக்கு இல்ல கிரகம்னால இந்தப் பையன் படிப்பு போச்சு. இந்தப் படிப்பு வந்து அவனுடைய வேலையைப் பாதிக்கிற மாதிரி இருக்குன்னு பரிகாரம் காட்டி பரிகாரம் பண்ணாங்க. அவங்க அதுல இருந்து வெளியிடை வந்துடுறான்.

அந்தப் பிரச்சனை ஆமா. நிறை விஷயங்க இன்னைக்கு நாம பேசி இருக்கோம். அதுலயும் குறிப்பா அந்த லக்னம். ஒவ்வொறு லக்ன காரர்களும் செய்ய வேண்டிய வழிபாடுகள் குறித்த விஷயங்க எல்லாம் வந்து எல்லாருக்குமே ரொம்ப பயன்படப்போகிறது ஒரு விஷயமா இருக்குது. இன்னும் பல விஷயங்க உங்களோட பேசித் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ஆசைப்படுறோம். இன்னொறு சந்தர்ப்பத்துல உங்களோட நிறை உரையாடி மக்களுக்கு நிறை தகவல் சொல்லுவோம். வந்திருந்து எங்களோட உரையாடி இவ்ளோ விஷயங்கள சொன்னதுக்கு ரொம்ப நன்றி.


சக்தி விகடனின் வீடியோக்களை தொடர்ந்து காணா இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். வீடியோ குறித்த தகவலை உடனுடன் அறிய பெல் ஐகானை கிளிக் செய்யுங்கள். வீடியோக்களை உங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்றென்றும் இறை பணி உங்களோடு சக்தி விகடந்.

Total Views: 0Word Count: 2151See All articles From Author

Add Comment

Search Engine Optimization Articles

1. Skills-based Hiring In 2026: Why Capabilities Matter More
Author: Bumsa

2. How Professional App Development Can Help Egyptian Companies Improve Operational Efficiency
Author: Five Programmers

3. Child Custody Disputes: How Lawyers Can Help
Author: Mio & partners

4. High-paying Truck Driver Jobs In Brampton And Ontario
Author: Nova Staffing

5. Google Business Profile Optimisation Guide For Tauranga Businesses
Author: Rahul

6. Are Background Checks Required For Soc 2 Compliance?
Author: Credibled

7. Seo Services In New Zealand For Sustainable Online Growth
Author: Top Rank Digital

8. Why Backend Bpo Projects Are Among The Most Opted Processes In The Bpo Industry?
Author: kajal

9. Background Check Trends In Canada: What’s Changing In 2026
Author: Credibled

10. Online Marketing Services For Faster Business Growth
Author: bUMSA

11. Warehouse Jobs In Ontario: Why Demand Is Rising In 2026
Author: Nova Staffing

12. Why Are Customized Mobile Applications Becoming A Strategic Investment For Saudi Businesses?
Author: Five Programmers

13. Why Riyadh Companies Need More Than Coding Expertise When Selecting A Mobile Application Development Agency
Author: Five Programmers

14. Specialized Recruitment For Manufacturing: Why It Matters
Author: Pure Staffing

15. How Entrepreneurs In Morocco Can Turn Innovative Ideas Into Scalable Mobile Products
Author: Five Programmers

Login To Account
Login Email:
Password:
Forgot Password?
New User?
Sign Up Newsletter
Email Address: